கணவர் மறைவால் தற்கொலை செய்த இளம்மனைவி.. தவிக்கும் குழந்தை

59பார்த்தது
கணவர் மறைவால் தற்கொலை செய்த இளம்மனைவி.. தவிக்கும் குழந்தை
உத்தர பிரதேசம்: ஃபிரோசாபாத்தை சேர்ந்த தம்பதி ரூபேஷ் (35) - ரீனா (32). இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ரூபேஷ் கடந்த பிப். 13-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரின் இறப்பை தாங்க முடியாமல் தவித்த ரீனா நேற்று (பிப். 15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக அவர்களின் குழந்தை அனாதையாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி