49 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த பெண்

73பார்த்தது
49 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த பெண்
உத்தரப் பிரதேசம்: முரதாபாத்தில் 1975ஆம் ஆண்டு தொலைந்துபோன பெண் ஒருவர், சுமார் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். சிறுவயதில் பொருட்காட்சியில் போல்மதி என்பவர் கூட்டத்தில் தொலைந்து போனார். தற்போது 'Operation Muskaan' என்ற பெயரில் கடத்தப்பட்ட, மற்றும் தொலைந்துபோனவர்களை மீட்டு வரும் அலம்கார்க் போலீசார் இவரை மீட்டு இவரது சகோதரரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணிற்கு 57 வயதாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி