பேடிஎம் வங்கி மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படுமா?

52பார்த்தது
பேடிஎம் வங்கி மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படுமா?
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெளிவுபடுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்றார். ரிசர்வ் வங்கி ஃபைன்டெக் துறைக்கு ஆதரவளிக்கும் என்றும், அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நிதி நிலையானத்தன்மையை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி