இன்று இரவு தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்?

67பார்த்தது
ஹரியானா மாநிலத்தில் இன்று இரவு தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுப்பிரிவு தகவல் அளித்துள்ளது. நேற்றிரவு ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அம்மாவட்டத்தில், இன்றிரவு முழுவதும் மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி