பூமியை நோக்கி 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் விண்கள் ஒன்று வந்து கொண்டு இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு 48 மீட்டர் அளவு கொண்ட விண்கள் ரஷ்யாவின் மீது விழுந்து சுமார் 1500 மக்களை காயமடைந்தனர். 2025 HY 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள் சில நாட்களில் பூமிக்கு நெருக்கமாக வந்து விலகிச் செல்ல வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நகர்வுகளை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.