வரதட்சணை கொடுமையால் மனைவி அடித்துக் கொலை

81பார்த்தது
வரதட்சணை கொடுமையால் மனைவி அடித்துக் கொலை
உ.பி: அம்ரோஹா பகுதியில் மீனா, சுந்தர் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், சுந்தர் ரூ.3 லட்சம் பணம், பைக் வரதட்சணையாக கேட்டு தொடர்ந்து பிரச்சனை செய்துள்ளார். மனைவி மீனா கோபத்தில் பெற்றோர் வீட்டுக்குச் சென்றதால், அடிக்கடி அங்கு சென்று சமாதானம் பேசி, வீட்டுக்கு கூட்டி வந்து அடித்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, தலைமறைவாக உள்ள சுந்தரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி