கோயில் சுவர்களில் சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுவதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம்: மனிதர்கள் உடலில் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது. வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. இவை இரண்டும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இன்றியமையாதது. இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் வர்ணம் பூசப்படுகிறது.