விமான விபத்துக்கு காரணம் என்ன? முன்னாள் விமானி அருள்மணி

63பார்த்தது
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து முன்னாள் முன்னாள் விமானி அருள்மணி தனது கருத்தை பதிவு செய்தார். அவர் விபத்து தொடர்பாக பேசுகையில், "தற்போது விபத்தில் சிக்கிய AI171 போயிங் 787 8 ட்ரீம்லைனர் விமானம் அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டது ஆகும். விமானத்தின் எஞ்சின் இயந்திரங்களுக்கு மின்தடை ஏற்பட்டு உந்துசக்தி கிடைக்காததால் விபத்து நடந்திருக்கலாம். இவ்வாறான விமானம் விபத்தில் சிக்கும் வாய்ப்பு குறைவு" என தெரிவித்தார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி