“பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுவது வேடிக்கையானது” - வெளியுறவுத்துறை செயலாளர்

63பார்த்தது
“பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுவது வேடிக்கையானது” - வெளியுறவுத்துறை செயலாளர்
இந்தியாவினுடைய ராணுவ முகாம்கள் விமான தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறி வருவது வேடிக்கையானது என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜம்மு மற்றும் பஞ்சாபில் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. பொதுமக்களை குறி வைத்து தாக்குவது தான் பாகிஸ்தானுடைய நோக்கமாக உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி