பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை: மம்தா பானர்ஜி

57பார்த்தது
பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை: மம்தா பானர்ஜி
மேற்குவங்க சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 10) பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இந்த தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் நாம்தான். இந்த தாக்குதலில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் நாம் அதை ஆதரிப்பது இல்லை" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி