கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

85பார்த்தது
கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று (ஜூன் 01) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெஞ்சாணி, சிற்றார் 1, 2 அணைகளில் இருந்து இன்று முதல் 28-02-2026 வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஆணையிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி