போர் பதற்றம்: ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

58பார்த்தது
போர் பதற்றம்: ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு மற்றும் உதம்பூர் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், அப்பகுதிகளில் இருந்து வெளியேறும் பயணிகளின் அசௌகரியத்தை தவிர்க்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, உதம்பூரில் இருந்து 20 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி