விருதுநகர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி நிறைவு பெறும் காவலர்களை பாராட்டி சால்வை அனுபவித்த கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதன்படி காவல் ஆய்வாளராக பணிபுரித்த வெங்கடாஜலபதி சார்பு ஆய்வாளர்கள் தர்மராஜ் மரிய அருள் விருப்ப வாய்ப்பு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மனோகரன் செல்வராஜ் போல்டு அந்தோணி ராஜ் மற்றும் கே ரோ கண்ணன் ஆகியோர்களை எஸ்விஆர் அவர்களுக்கு நேயர்கள் வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்