விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரோசல்ப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட முத்தால் நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர் பசும்பொன் நகர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை என்றும் மேலும் குடிநீர் வந்தால் அருகில் உள்ள வீட்டில் செப்டிக் டேங்க் லீக் ஆகி தண்ணீரில் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாக விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதன் பின்பு அங்க வந்த காவல்துறையினர் அவனும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் கலைந்து செல்ல வைத்தனர்