*உடற்கூறு ஆய்வு முடிந்து கண்ணீருடன் இறந்தவர்களின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்*
விருதுநகர் மாவட்டம் பொம்மையாபுரம் பகுதியில் இன்று காலை சாய்நாத் என்ற பட்டாசு ஆலை வெடிப்பு ஏற்பட்டது இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் இறந்தவரின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது இதைத் தொடர்ந்து ஆறு பேரின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.