இருப்பு பாதைபராமரிப்பு மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் - அத்திக்குளம் சாலையை இணைக்கும் எல். சி எண்: 441  Rly KM:  579/900-580/000  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.

எனவே 27. 12. 2024 அன்று காலை 08. 00 மணி முதல் 28. 12. 2024 அன்று மாலை 06. 00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து,  மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி