விருதுநகர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

52பார்த்தது
விருதுநகர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பார்த்திபன் இவர் சீதக்காதி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது முத்துப்பாண்டி என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 170 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவரை கைது செய்து அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி