இரவு நேர ரோந்து பணியில் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ஈடுபடுகிறார்

1156பார்த்தது
இரவு நேர ரோந்து பணியில் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ஈடுபடுகிறார்
விருதுநகர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், சமூக விரோதிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவும், காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம், இந்த நிலையில் இரவு ரோந்து பணியில் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து அவர்கள் ஈடுபட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி