விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் கடந்த ஆண்டு உயிர் இழந்த தேமுதிக கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணை செயாலாளர் மாஃபா. க. பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு கேப்டன் விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.