விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்தாயி வயது 52. இவர் ஆமத்தூரில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த பொழுது ஆட்டின் மீது அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கல்லை கொண்டு எறிந்துள்ளார்.
அதை தட்டி கேட்டா செல்லத்தாயியை கருப்பசாமி மற்றும் அவருடைய மகன் மாரியப்பன் இருவரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதனால் காயமடைந்த செல்லத்தாயி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு ப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.