அமைச்சர் தலையிட்டால் பணிகள் பாதிப்பு ஆட்சியரிடம் புகார்

73பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சியில்
20 வார்டுகளை கொண்டது இந்த வார்டு முழுவதும் ஊராட்சி மன்ற பெருந்தலைவராக பஞ்சவர்ணம் உள்ளார் இந்த வார்டில் உள்ள 20 கவுன்சிலர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 20 வார்டுகளுக்கும் 89 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல் கழிவு நீர் கால்வாய் குளியல் தொட்டி போன்ற பல்வேறு பணிகள் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு விதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் இதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலையிட்டால் அந்த ஒப்பந்தப்புள்ளி நிறுத்தப்பட்டதாகவும் இதனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமம் அடைவதாகவும் தங்களுக்கு நிறுத்தப்பட்ட பணிகளை உடனடியாக நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் எனக் கூறி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சியை பகுதியைச் சார்ந்த 20 கவுன்சிலர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி