விருதுநகர் மாவட்டத்தில் கடைகள் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் சட்டப்படி தமிழில் பெயர் அமைப்பதை நூறு சதவீதம் உறுதி செய்ய ஆட்சியை தலைமையில் குழு அமைக்கப்பட்டது அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மே 15க்குள் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் வைக்க அறிவுறுத்தப்பட்டது மேற்படி இரண்டு வாரத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்