விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனை ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் நல்லான் மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த இறைவன் வயது 43 இவர் ராஜபாளையம் மற்றும் ஆலங்குளம் காவல் நிலைய பகுதிகளில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கஞ்சாவை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இவர் சமூகத்திற்கு கஞ்சா விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை தடுப்பதற்காக அவரை குண்டத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்க்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார் இந்த அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த கருப்பு திட்டத்தின் கீழ் இறைவன் என்பவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் இறைவன் குன்றத்த தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்