விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடேஸ்வரன். இவர் மத்திய சேனை
பேருந்து நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது அங்கிருந்த சுற்றிய அந்தோணி ராஜ் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து சோதனை செய்ததனர்.
அப்போது அவர் எந்தவித அரசு அனுமதியும் உரிமமும் இல்லாமல் ஐந்து ரோஸ் மிஷின் திரி வைத்திருந்தது தெரியவந்தது. பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான திரியை வைத்திருந்தன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.