பாம்பு கடித்து இளம் பெண் பலி

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தளக்குளம் சார்ந்த பிரியா என்ற 18 வயது இளம் பெண் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்துள்ள பொழுது கட்டுவிரியான் பாம்பு கடித்துள்ளது இதை அடுத்து அங்கிருந்த அவர்கள் பிரியாவை உடனடியாக சிகிச்சைக்கு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி 18 வயது பிரியா என்ற இளம் பெண் பலியானார் இந்த சம்பவம் குறித்து திருச்சியில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி