இரண்டு கார்கள் மோதி விபத்து

83பார்த்தது
கல்குறிச்சி வளையங்குளம் பிரிவில் இரண்டு கார் மோதி விபத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி வளையங்குளம் வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த செல்வ கண்ணன் என்பவர் காரில் சென்று கொண்டிருந்ததாகவும் அதே சாலையில் திருச்சுழியை சார்ந்த நேதாஜி என்பவர் மற்றொரு காரில் அதிவேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் செல்வ கண்ணன் என்பவரின் கார் சேதமடைந்ததாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி செல்வ கண்ணன் மல்லாங்கினார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் மல்லாக்கினார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி