காவல் நிலையத்தை மேம்படுத்த முதல்வருக்கு எஸ்பி கோரிக்கை

172பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் எம் ரெட்டியாபட்டி கூமாபட்டி வரலொட்டி ஆகிய நான்கு போலீஸ் நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் 56 போலீஸ் நிலையங்களை செயல்பாட்டை மேம்படுத்த நான்கு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் அளிக்க உள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி