ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி மீது டூ வீலர் மோதி விபத்து

50பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுலட்சுமி இவருடைய மகள் காவியா வயது 11 இவர் ஆறாம் வகுப்பு படித்தவர் நிலையில் இவர் சித்து மூன்றடைப்பு சாலையை கடக்க முயற்சி செய்த பொழுது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது இதில் காவியா காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இருசக்கர வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி