காரியாபட்டி அருகே சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை

83பார்த்தது
காரியாபட்டி அருகே சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே D. கடம்பன்குளம் ஊராட்சிக்குட்பட்ட புல்லூர் கிராமத்தில் அரசு பள்ளி அருகே இரண்டு மின்கம்பங்கள் சேதம் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் உயிர் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் சேதம் அடைந்த கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி