காரியாபட்டி சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு

50பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கே. செவல்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆடிமாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், உட்பட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி