விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கரிசல்குளம் பகுதியைச் சார்ந்தவர் அய்யனார் வயது 37 இவர் மதுரையில் பணிபுரிந்து வருவதாகவும் கடந்த 23ஆம் தேதி இரவு பணி முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆவியூர் அருகே வந்து கொண்டிருந்த பொழுது மணிகண்டன் என்பவர் ஒட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அய்யனார் ஓடி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் அய்யனார் காயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது மேலும் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் அளித்த புகாரியின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஓட்டி வந்த மணிகண்டன் மீது ஆவியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்