விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் பாண்டி வயது 47 இவர் விவசாய வேலைகள் செய்து வருவதாகவும் இவர் டிராக்டர் வாங்கியதில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில் மனவிரத்தில் இருந்த அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார் அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த பாண்டி சிகிச்சை பலனின்றி பலியானார் அவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.