விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களின் பயன்பாட்டிற்கு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தின் சமூக பொறுப்புநிதி (CSR Fund) கீழ், ரூ.14.55 இலட்சம் மதிப்பீட்டில், 895 எடை அளவிடும் கருவிகள் மற்றும் 828 உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் வழங்கினார்.