அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி காயம்

63பார்த்தது
முடியனூர் பகுதியில் விபத்தில் நான்கு வயது சிறுமி காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் தமிழ் இலக்கியா இவருடைய நான்கு வயது மகள் ஹர்ஷா இவர் கல்குறிச்சி விருதுநகர் மெயின் ரோட்டில் முடியனுர் பேருந்து நிறுத்த பகுதியில் சாலை ஓரமாக தனது மகனை நிறுத்தி வைத்துவிட்டு பூ வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சிறுமி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றதாகவும் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடித்து விபத்து நடத்திய நபர் மீது கூறி மல்லாக்கினர் காவல் நிலையத்தில் தமிழ் இலக்கிய அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி