விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
கண்மாய் தூர்வாருதல், சீரமைப்பு பணிகள் அதிக அளவில் நிதி தேவைப்படும் கண்மாய்களின் விபரங்களை பட்டியலிட்டு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் அவர்களால் நீர்வளத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.