காரியாபட்டி பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜே ஜே காலனி பகுதியை சார்ந்தவர் கருப்பையா வயது 58 இவர் சாலையை கடக்க முயற்சி செய்த பொழுது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் கருப்பையா படுகாயம் மனித நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அழைக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி புகார் அளித்துள்ளார்