கடந்த மாதம் 11ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்ற முடிந்தன. இந்த நிலையில் தேர்வுக்கான
முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாவட்டத்தில் 21 745 நபர்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் அதில் 9, 301 மாணவர்களும் 11, 444 மாணவிகள் என மொத்தம் 20745 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 95. 19 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.