ஸ்ரீவி: வைத்தியநாத சுவாமி ஆலையத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா..

72பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மடார் வளாகம் என்று அழைக்கப்படும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு வைத்தியநாத சுவாமி ஆலையத்தில் வைகாசி மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்.
ஸ்ரீவில்லிடித்தூர் பகுதியிலிருக்கும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா நேற்று மாலை ஜூன் 8 ஆம் தேதி அதிவிமர்ச்சியாக கொண்டப்பட்டன. மேலும் பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருளான இளநீர், பால், தயிர், மஞ்சள், பன்னீர், சந்தனம் மற்றும் வாசன திரவியங்களை கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் நந்தி பகவானுக்கு சந்தனகாப்பு வைத்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பிரதோஷ விழாவில் ஸ்ரீவில்லிடித்தூர் மற்றும் அதன் சுற்று கிராம பகுதியை சேர்ந்த சிவன் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி