ஸ்ரீவி: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது...

81பார்த்தது
ஸ்ரீவி: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது...
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பு பகுதி சேடக்குடி தெருவிலுள்ள பெட்டிக்கடையில் வைத்து அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினர் வந்த ரகசிய தகவல் வந்தன. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த வத்ராப் காவல்துறையினர் பெட்டிக் கடையில் சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு கண்டுப்பிட்டன. மேலும் கடையிலிருந்த லாட்டரி சீட்டு மற்றும் ரொக்கப் பணத்தை கைப்பற்றிய போலீஸார் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி