சிவகாசி: மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி

53பார்த்தது
சிவகாசியில் மறைந்த முன்னாள் பிரதமருக்கு மலர் அஞ்சலி. MLA அசோகன் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்கு சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. காமராஜர் சிலை முன்பாக மன்மோகன்சிங் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். 

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி