ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

78பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளத்தில் கண்மாய் கரையில் உள்ள வீடுகள் கடைகள் கோவில்கள் மண்டபம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நூலகம் உள்ளிட்ட 38 நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது நிலையில் மண்டபத்தை இடிக்க அதிகாரிகள் முயற்சி செய்தபோது கிராம மக்கள் மண்டபத்தின் முன்பு முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி