சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்து. 5 ப பேர் காயம்...

10பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த கீழ தாயில்பட்டியில்
கணேசன் என்பவருக்கு சொந்தமான இந்தூஸ்தான் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு ஆலை
மத்திய வெடி பொருள் கட்டுபாட்டு துறையால் அனுமதி பெற்றது. இன்று விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை என்பதால் விதிமீறி பட்டாசு செயல்பட்டன. மேலும் பட்டாசு தயாரிக்கும் பணியை காலையில் தொடங்கிய நிலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது தரையில் உராய்வு ஏற்பட்டு தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டன. இந்த வெடிவிபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரை மட்டாயின. மேலும் தொடர்ந்து பட்டாசு ஆலைக்குள் வெடி வெடித்துக் கொண்டே இருப்பதால் தீயை அணைக்க முடியால் தீயணைப்ப வீரர்கள் திணறி வருகின்றனர். மேலும காயமடைந்த கணேசன, ராஜபாண்டி, ராஜசேகர், மேலும் வட மாநில தொழிலாளர்கள் கமலேஷ் குமார், ராக்கேஷ் மொத்தம் 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி