சிவகாசி: இரண்டு குழந்தைகளின் தந்தை தூக்குலிட்டு தற்கொலை..

71பார்த்தது
சிவகாசி அருகே இரண்டு குழந்தைகளின் தந்தை தூக்குலிட்டு தற்கொலை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே கட்டளைபட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (45). இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. மேலும் கிடைக்கும் சம்பள பணத்தை பொன்னுச்சாமி தனது குடும்பத்திற்கு கொடுக்காமல் மது அருந்தி செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பொன்னுச்சாமி தூக்கிலிட்டு தற்கொலை கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி