சிவகாசி: கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது. ஒருவர் தலைமறைவு.

67பார்த்தது
சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதிநகர் பகுதியில் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசன் எஸ்ஐ பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா வைத்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதாம்பட்டினத்தை சேர்ந்த வீரபாண்டி (24), மணிகண்டன் (27) ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் 1கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்குதொடர்பாக திருத்தங்கல் அண்ணா காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் வேல்சாமி என்பவரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி