பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு...

12பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.
சிவகாசியை அடுத்த சின்னக்காமன்பட்டியில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு ராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது
மேலும் காயமடைந்த மணிகண்டன், முருகலட்சுமி, கருப்பசாமி ஆகிய 3 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி