வாகனத்தின் குறுக்கே மாடு வந்ததால் விபத்து ஒருவர் காயம்

80பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கள் பகுதியை சார்ந்தவர் சங்கரன் வயது 45 இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருத்தங்கள் இருந்து சென்று கொண்டிருந்த பொழுது சாலையின் குறுக்கே மாடு வந்ததாக கூறப்படுகிறது இதனால் இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற சங்கரன் காயமடைந்தார் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி அவருடைய மனைவி பார்வதி அளித்த புகார் அடிப்படையில் திருத்தங்கள் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி