கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை பறிக்க முயற்சித்த இருவர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சார்ந்தவர் கருப்பசாமி வயது 39 இவர் திருத்தங்கள் முத்துமாரி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த ஐயப்பன் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயற்சி செய்ததாகவும் அதை தொடர்ந்து கருப்பசாமி சத்தம் போட்டதை எடுத்து அவர்கள் இருவரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது இது குறித்து ஒரே நடவடிக்கை எடுக்க கோரி திருத்தங்கள் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்