இராஜபாளையம்: கண்மாயில் முதியவர் பிணம்...

70பார்த்தது
இராஜபாளையம் அருகே கண்மாயில் முதியவர் பிணம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தென்றல் நகர் செல்லும் சாலையில் உள்ள ஆதியூர் கண்மாயில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் கண்மாயில் இருந்த பிணத்தை மீட்டு ராஜபாளையம் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை தொடர் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி