ராஜபாளையம் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சாலை மறியல்

61பார்த்தது
ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி சிலை ரவுண்டானா பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்த கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஸ்டேட் வங்கி முன்பாக ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி. ராமசாமி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளர் லிங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி
சிபிஎம் நகரச் செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தன குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜயன், மேற்கு ஒன்றிய செயலாளர் கணேச மூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ராமர், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி, ஆர் பி முத்துமாரி கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி