வீட்டில் திருட முயற்சித்த இருவர் மீது வழக்கு பதிவு

74பார்த்தது
பானாங்குளம் பகுதியில் வீட்டில் திருட முயற்சித்த இருவர் மீது வழக்கு பதிவு


விருதுநகர் மாவட்டம் பனங்குளம் பகுதியைச் சார்ந்தவர் மாரியப்பன் இவர் விவசாயம் செய்து வருவதாகவும் இவர் வீட்டிற்கு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்து திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகார் அடிப்படையில் கிருஷ்ணா கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி